சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை. மதுரையில் பரபரப்பு

சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை.  மதுரையில் பரபரப்பு


" alt="" aria-hidden="true" />



 மதுரை அவனியாபுரம்  ராஜாமான்  நகரை சேர்ந்த  ராமமூர்த்தி வயது  24.  இவரது தகப்பனார் பெயர்   நல்லூசாமி.  ராமமூர்த்தி என்பவர்  இந்தப் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார்.  ராமமூர்த்தி   நேற்று நள்ளிரவு  சிந்தாமணி கண்ணன்  காலனி வழியாக வீட்டுக்கு  வந்து கொண்டிருந்தார்.  அப்போது அவரை  நாலு பேர் சேர்ந்த கும்பல் வழிமறித்தது.  இதனை சுதாரித்துக்கொண்ட ராமமூர்த்தி அவர்களிடம் இருந்து தப்பிக்க  முயற்சி செய்த  அப்போது அந்த கும்பல்  ராமமூர்த்தி  தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அந்த சமயத்தில் ராமமூர்த்தியை  அரிவாளால் சரமாரியாக தாக்கினார்கள்.  இதில் பலத்த காயமடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.  இது தொடர்பாக அவனியாபுரம் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட ராமமூர்த்திக்கு  சுமை தூக்கும் தொழில் மூலமாக ஏதேனும்  எதிரிகள் உள்ளனரா , வேற எதாவது பகை உள்ளதா  என வெவ்வேறு கோணங்களில்  காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.  கொரோனா வால்  ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில்  இதுபோன்ற  கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்ற  குற்றவாளிகளை காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்   என்று  அப்பகுதி மக்கள் காவல் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Popular posts
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை:
Image
பட்டு பூச்சிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கலெக்டர் வழங்கினார்
Image
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் இயங்கி வரும் சேது கேஸ் ஏஜன்சியில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கபடுவதாக பொதுமக்கள் புகார் இ ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில்சேது கேஸ்ஏஜன்சி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது இந்த ஏஜன்சியில் இருந்து ஏர்வாடி சிக்கல் சிறைக்குளம் வள்ளக்குளம்பனி வாசல் இது போன்ற கிராமங்களுக்கு கேஸ் வினியோகம் செய்யபட்டு வருகிறது இந்தநிறுவனத்தில் இருந்து வினியோகம் செய்யபடும்கேஸ் சிலிண்டர்கள் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்கபடுகிறது எனவே இந்த பகுதிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதியாகும் இந்த பகுதியில் வாழும் மக்கள் படிப்பறிவு குறைவான பாமர மக்கள் இவர்களிடம் இந்த நிறுவனங்கள் அதிக விலைக்கு கேஸ் சிலிண்டர்களை விற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் இது போன்ற மோசடிகளை வட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நாடவடிக்கை எடுக்க அப்பகுதிபொதுமக்கள் கோரிக்கை
Image
ரூ.32 ஆயிரத்தை தாண்டியே நிலவும் தங்கம் விலை : சவரன் இன்றும் ரூ.56 உயர்ந்து ரூ.32,568க்கு விற்பனை
Image
ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி தயாரித்துள்ள 99 சாங்ஸ் படைத்தில் 14 பாடல்கள்
Image