கோவில்கள் மூடப்பட்டதால் சாலையில் நடைபெற்ற திருமணங்கள்
" alt="" aria-hidden="true" />

 

கடலூரில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் கோவிலுக்கு வெளியே சாலையில் வைத்து குடும்பத்தினர் சிலர் முன்னிலையில் வைத்து புரோகிதர் இல்லாமல் திருமணம் நடைபெற்றன.

 

திருநெல்வேலியில் உள்ள ஒரு கோவிலில் ஏழு திருமணங்கள் நடந்தன. ஒரு திருமணம் நடைபெற்று 15 நிமிடங்கள் கழித்து அடுத்த திருமணம் நடைபெற்றது. இந்த15 நிமிட இடைவெளியில் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டன. அதன்பின் அடுத்த திருமணம் நடைபெற்றது.

 

திருமணங்கள் நடைபெற்ற பின் கோவில் மூடப்பட்டது. திருமணத்தின்போது மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Popular posts
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை:
Image
பட்டு பூச்சிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கலெக்டர் வழங்கினார்
Image
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் இயங்கி வரும் சேது கேஸ் ஏஜன்சியில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கபடுவதாக பொதுமக்கள் புகார் இ ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில்சேது கேஸ்ஏஜன்சி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது இந்த ஏஜன்சியில் இருந்து ஏர்வாடி சிக்கல் சிறைக்குளம் வள்ளக்குளம்பனி வாசல் இது போன்ற கிராமங்களுக்கு கேஸ் வினியோகம் செய்யபட்டு வருகிறது இந்தநிறுவனத்தில் இருந்து வினியோகம் செய்யபடும்கேஸ் சிலிண்டர்கள் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்கபடுகிறது எனவே இந்த பகுதிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதியாகும் இந்த பகுதியில் வாழும் மக்கள் படிப்பறிவு குறைவான பாமர மக்கள் இவர்களிடம் இந்த நிறுவனங்கள் அதிக விலைக்கு கேஸ் சிலிண்டர்களை விற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் இது போன்ற மோசடிகளை வட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நாடவடிக்கை எடுக்க அப்பகுதிபொதுமக்கள் கோரிக்கை
Image
ரூ.32 ஆயிரத்தை தாண்டியே நிலவும் தங்கம் விலை : சவரன் இன்றும் ரூ.56 உயர்ந்து ரூ.32,568க்கு விற்பனை
Image
ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி தயாரித்துள்ள 99 சாங்ஸ் படைத்தில் 14 பாடல்கள்
Image